1. வெற்பு, சிலம்பு, பொருப்பு-ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
2. 'நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே'
-இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.
3. 'முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை'-இதில் மகடூஉ என்பது_________
4. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
5. கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
6. ஐ.ஒள ஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்
7. முற்றியலுகரச் சொல்லை எழுதுக.
8. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'ஒரு பொருட் பன்மொழிச்' சொல்லைத் தேர்க.
9. 'பெறு' என்ற வேர்ச்சொல்லின் வினையும் பெயரைத் தேர்ந்தெடு:
10. பொருத்துக:
(a) இலக்கணமுடையது 1. புறநகர்
(b) மங்கலம் 2. கால் கழுவி வந்தான்
(c) இலக்கணப் போலி 3. இறைவனடி சேர்ந்தார்
(d) இடக்கரடக்கல் 4. நிலம்
(a) (b) (c) (d)